கீழடி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 29ஆம் ஆண்டு முத்தமிழ் விழா, ஏப்ரல் 21ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்தேறியது.
கீழடி அகழாய்வு அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 22ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு மணி 7.00 முதல் 9.00 வரை தேசிய நூலக வாரியத்தின் 5ஆவது மாடியில் உள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறும்.
சிவகங்கை: மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காததால் கீழடி உட்பட எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை: கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: கீழடியில் நடத்தப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.